ஜல்லிக்கட்டுக்காக போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!

M.தமிமுன் அன்சாரி, M.கருணாஸ், உ.தனியரசு கூட்டு அறிக்கை! ஜல்லிக்கட்டை சட்டப்பூர்வமாக நடத்திட வேண்டும் என்ற ஆவலில் தமிழ்நாடு எங்கும் தன்னெழுச்சியாக கடந்த 10 நாட்களாக மக்கள் போராடி வருகிறார்கள். பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவுற்ற … Continue reading ஜல்லிக்கட்டுக்காக போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்!